
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் பாராட்டி மகிழ்கிறது.
அவருடன் பதவியேற்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் மன்றம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களித்துள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்களின் நலன்கள் மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த ஆட்சி அமைந்திட வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு,
செயற்குழு சார்பாக,
கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம்
